சம்பளச் சீட்டு மற்றும் வங்கி அறிக்கை ஆகியவை தனிநபர் கடனைப் பெறுவதற்குத் தேவையான முக்கியமான ஆவணங்களாகும். சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு, சம்பள சீட்டு ஒரு அடிப்படை ஆவணமாகும், அதேசமயம் சுயதொழில் செய்பவர்களுக்கு வங்கி அறிக்கை ஒரு கட்டாயமான ஆவணமாக உள்ளது. கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் திறனைப் பிரதிபலிக்கும் வருமான ஆவணங்களாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. உங்களின் வங்கி அறிக்கை ரூ. 15,000க்கும் குறைவான வருமானத்தைக் காட்டினால், பெரிய நம்பகமான நிதி நிறுவனங்களில் தனிநபர் கடனைப் பெற நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிதி நிறுவனங்களின் தகுதி அளவுகோலின்படி, குறைந்தபட்ச வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
இவை முக்கியமான வருமான ஆவணங்கள் என்றாலும், சம்பளச் சீட்டு அல்லது வங்கி அறிக்கை இல்லாமல் தனிநபர் கடனைப் பெறுவது சாத்தியமில்லை. எனினும், கீழ் வருபவை போன்ற மாற்று தனிநபர் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் நிச்சயமாக தனிநபர் கடனுக்குத் தகுதி பெறலாம்:
கடன் வாங்குபவரின் பெயர் மற்றும் முகவரியுடன் 60 நாட்களுக்குள் தேதியிட்ட பில்கள் மற்றும் பாஸ்புக் மட்டுமே செல்லுபடியாகும்.
இன் உடனடி தனிநபர் கடன் app. ஹீரோஃபின்கார்ப், குறைந்தபட்ச ஆவணங்களுடன் 1.5 லட்சம் வரையான சிறிய ரொக்கக் கடன்களை வழங்குகிறது. ஹீரோஃபின்கார்ப் மூலம் உடனடி கடனுக்கு விண்ணப்பிக்கும் கடன் வாங்குபவர்கள், 24 மணி நேரத்திற்குள் விரைவான கடனுக்கான ஒப்புதலைப் பெற, தங்களது கடைசி 6 மாத வங்கி அறிக்கையை கட்டாய ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி அறிக்கையை டிஜிட்டல் வடிவத்தில் கூட நெட் பேங்கிங் மூலம் எளிதாக அணுக முடியும் மற்றும் காகிதமற்ற வடிவில் ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி கடன் apps–ல் சமர்ப்பிக்க முடியும்.
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சம்பளம் வாங்குபவர்களுக்கான தனிநபர் கடன் தகுதி வரம்புகள் தொடர்பான புதிய தகவல்களை அறிந்திருங்கள். இது கடன் வழங்குபவருக்கு கடன் வழங்குபவர் மற்றும் இடங்களுக்கேற்ப மாறுபடலாம். நன்கு அறிந்திருப்பதால், உங்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனைப் பிரதிபலிக்கும் PAN கார்டு மற்றும் வங்கி அறிக்கை போன்ற ஆவணங்கள் இல்லாமல் போனாலும் கூட, கடன் நிராகரிக்கப்படுவதிலிருந்து நீங்கள் தப்பிக்க இயலும்.
ப: ஆம், சம்பள சீட்டு இல்லாமல் நீங்கள் தனிநபர் கடனைப் பெறலாம். சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் அல்லது சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் திருப்பிச் செலுத்தும் திறனைச் சரிபார்க்க, கடந்த 6 மாத வங்கி அறிக்கையைச் சமர்ப்பிப்பது மூலம் தனிநபர் கடனைப் பெறலாம். இருப்பினும் இது கடனளிப்பவருக்கு கடன் அளிப்பவர் மாறுபடலாம்.
ப: சம்பள சீட்டு இல்லாமல் தனிநபர் கடனைப் பெறுவது இன்னும் சாத்தியம்தான். ஆனால் கடன் தகுதி அளவுகோலின் கீழ் கடந்த 6 மாத வங்கி அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது முக்கியமாக EMIகளை திருப்பிச் செலுத்த, கடன் வாங்குபவரின் மாத வருமானம் போதுமா என்பதை சரிபார்க்கத்தான்.
ப: உடனடி கடன் கிடைக்க பல தனிநபர் கடன் app-கள் ஆன்லைனில் உள்ளன. கடன் ஒப்புதலுக்கு வெவ்வேறு app-கள் வெவ்வேறு தகுதி அளவுகோல்களைப் பின்பற்றுகின்றன. எனவே, சில கடனளிப்பவர்கள் 6 மாத வங்கி அறிக்கையை சரிபார்த்து தனிநபர் கடனை வழங்குகிறார்கள், மற்ற கடன் வழங்குபவர்களுக்கும் சம்பளம் வாங்குபவர்களின் சம்பள சீட்டு தேவைப்படுகிறது.
ப: இல்லை, வங்கி அறிக்கை என்பது தனிநபர் கடனுக்கான கட்டாய ஆவணமாகும், ஏனெனில் இது கடந்த 6 மாத பரிவர்த்தனைகளை தெளிவாக பிரதிபலிக்கிறது.
ப: தனிநபர் அடையாளச் சான்று மற்றும் வருமானச் சான்று இல்லாமல் தனிநபர் கடனை அனுமதிப்பது கடினம். எனவே, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் KYC விவரங்கள் மற்றும் 6 மாத வங்கி அறிக்கையை கைவசம் வைத்திருக்கவும்.
ப: ஆம், வங்கி அறிக்கை என்பது கடனாளியின் நிதி நிலைமையை சரிபார்க்க கடன் வழங்குபவர்கள் எளிதாக அணுகக்கூடிய வருமான ஆவணமாகும். எனவே, தனிநபர் கடனைப் பெற கடைசி 6 மாத வங்கி அறிக்கை முக்கியமானது.
Hero Fincorp offers a wide range of financial products including Personal Loans for personal needs, Business Loans to support business growth, Used Car Loans for purchasing pre-owned vehicles, Two-Wheeler Loans for bike financing, and Loan Against Property for leveraging real estate assets. We provide tailored solutions with quick processing, minimal paperwork, and flexible repayment options for smooth and convenient borrowing experience.